Sunday, September 20, 2009

இன்று முதல..

என்று நாமே ஒரு வலை பூவை ஆரம்பிக்க போகிறோம் என்று இருந்த நேரத்தில் பிரசன்னா கொஞ்ச நேரத்தில் இதை உருவாகிக் கொடுத்தான்.பிள்ளைகள் நம்மை விட நிச்சயம் திறமைசாலிகள் ஆக இருக்கிறார்கள்.அந்த மகிழ்ச்சி நம்மை பெருமை கொள்ளச் செய்கிறது.வாழ்க்கை முழுவதும் எழுதும் படிப்பும் நமக்கு முக்கியம் என்று இருப்பவன் நான்.படிப்பதின் சுகமும் பயனும் எல்லோராலும் உணரப்படும் நாள் என்று வரும் ?இன்று என் மனதில் அலை பாயும் சிந்தனைகள் கடந்த காலம் முதல நிகழ காலம் வரை என் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அசை போட ஆரம்பித்தன.பயணம் தொடர்கிறது...

No comments:

Post a Comment