Wednesday, August 11, 2010

kaatru varum paruvam

"காற்று  வரும் பருவம்" என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன்.பாரதி பாலன் எழுதியது.இந்த மண்ணில் வீசும் காற்றில் கூடச் சாதீயம் தன விசக்கிருமிகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.இதன் கொடுமைகள் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.தந்தை பெரியாரும்,அண்ணல் அம்பேத்கரும் இன்னுமிவர்கள் போன்ற பலரும் எவ்வளவோ காலம் இந்தக் கொடுமைக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.ஆனாலும் இதன் விஷம் பரவிக் கொண்டேதான் இருக்கிறது.அதன் oru parimaanathai இந்த naaval ambalap paduthukirathu.   

No comments:

Post a Comment