மனித வாழ்க்கையில் ஒரு புதிய உயிர் ஜனிப்பது என்பது எத்தனை அற்புதமான விஷயம் என்பது அருகில் இருந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது.கருவில் இருந்து வெளியில் வரும் வரை அந்த உயிரைச் சுமக்கும் தாயின் வேதனை என்ன,அது எப்படி ஒரு சுமையாய் அந்தப் பெண்ணின் உடலில் பத்து மாதங்கள் வரை தங்கி இருந்து பிரசவம் ஆகும்வரை படுத்தி எடுக்கிறது என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள்.மானுடப் படைப்பின் இந்த அதிசயம்,வாழ்க்கை பயணத்தில் ஒரு காவியத் தன்மை வாய்ந்த ஒன்றுதான்.பயணம் தொடரும்...........!
No comments:
Post a Comment